01, தேவமாதா சர்வேசுரனால் தெரிந்துகொள்ளப்பட்டதை தியானிப்போம்.
02, ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த தேவதாயின் மகிமையைத் தியானிப்போம்.
03, தேவமாதா பிறந்ததை தியானிப்போம்.
04, தேவமாதாவின் திருநாமத்தை தியானிப்போம்.
05, தேவமாதா தம்மைக் காணிக்கையாக சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்ததை தியானிப்போம்.
06, தேவாலயத்தில் தேவமாதாவின் ஜீவியத்தை தியானிப்போம்.
07, சம்மனசானவர் தேவமாதாவுக்கு மங்கள வார்த்தை சொன்னதை தியானிப்போம்.
08, கர்த்தர் மனித அவதாரம் எடுத்த பரம இரகசியத்தில் பரிசுத்த கன்னிமரியாயின் மகிமையை தியானிப்போம்.
09, கர்த்தர் மனித அவதாரம் எடுக்கும்போது தேவமாதா அனுசரித்த சுகிர்த புண்ணியங்களை தியானிப்போம்.
10, வானதூதர் சொன்ன மங்கள வார்த்தையைத் தியானிப்போம்.
11, தேவமாதா எலிசபெத்தம்மாளை சந்தித்ததைத் தியானிப்போம்.
13, தேவமாதா உலக மீட்பர் வருகைக்கு காத்திருந்ததைத் தியானிப்போம்.
15, கர்த்தர் பிறந்ததைத் தியானிப்போம்.
16, தேவமாதாவின் சுத்திகரத்தை தியானிப்போம்.
17, திருக்குடும்பமாகிய சேசுநாதர், தேவமாதா, சூசையப்பர் இந்த உலகத்தில் சஞ்சரித்ததை தியானிப்போம்.
18, தேவமாதா தமது திருமைந்தனிடம் அடைந்த சந்தோஷத்தைத் தியானிப்போம்.
19, தேவமாதாவுக்கு வியாகுலம் உண்டாக்கின மூன்று முகாந்திரங்களைத் தியானிப்போம்.
20, தேவமாதாவின் கடைசி வியாகுலங்களைத் தியானிப்போம்.
22, இயேசுக்கிறிஸ்துநாதர் மோட்சத்துக்கு எழுந்தருளின பிற்பாடு தேவமாதா ஜீவித்த ஜீவியத்தை தியானிப்போம்.
23, தேவமாதா பூர்வீக கிறிஸ்தவர்களுக்குச் செய்த உதவிகளைத் தியானிப்போம்.
24, தேவமாதாவின் திரு மரணத்தைத் தியானிப்போம்.
25, தேவமாதா உயிர்த்ததை தியானிப்போம்.
26, தேவமாதா மோட்சத்துக்கு எழுந்தருளினதைத் தியானிப்போம்.
27, ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த தேவமாதாவின் மாசற்ற இருதயத்தைத் தியானிப்போம்.
28, தேவமாதாவைக் கண்டு பாவித்தலைத் தியானிப்போம்.
29, தேவமாதாவின் பேரில் வைக்க வேண்டிய நம்பிக்கையைத் தியானிப்போம்.
30, தேவமாதாவுக்குச் செலுத்த வேண்டிய பக்தி வணக்கத்தின் நிலைமையைத் தியானிப்போம்.