இந்த வணக்கமாதங்களைச் சத்திய திருச்சபையிலுள்ளோர் தங்கள் தங்கள் பத்திக்குத் தகுந்தவண்ணம் அநுசரித்துக் கொண்டாடிவருவதால் அவர்களாத்தும சரீரங்களுக்குண்டாகும் நன்மை வரங்களைக் கணக்கிடவும் அவைகள் யாவையும் விஸ்திரித்துச் சொல்லவும் நம்மால் ஏலுந்தரமல்ல!