நவம்பர் - உத்தரிக்கிற ஆத்துமாக்களின் வணக்கமாதம்

November 00

01, சாவுக்குப் பின் மூன்று ஸ்தலம் உண்டென்று காண்பிக்கும் பொது விளக்கமாவது.

02, உத்தரிக்கிற ஸ்தலம் இருக்கிறதென்று சகலமான ஜனங்களும் ஒத்துக் கொண்ட சத்திய விசேஷமாம்!

03, உத்தரிக்கிற ஸ்தலம் உண்டென்கிறது திருச்சபையின் சத்திய விசுவாசமாம்.

04, உத்தரிக்கிற ஸ்தலம் இருக்கிறதென்பது உள் நியாயங்களினால் காணப்படுகிற சத்தியமாம்.

05, உத்தரிக்கிற ஸ்தலத்தில் ஆத்துமாக்கள் படுகிற வேதனைகளைக் குறிக்கிற விளக்கமாவது.

06, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்கள் சர்வேசுரனைக் காணாமல் படுகிற வேதனையைக் காண்பிக்கிற விளக்கமாவது.

07, உத்தரிக்கிற ஆத்துமாக்கள் நெருப்பில் வேதனைப்படுகிற விளக்கமாவது.

08, உத்தரிக்கிற ஆத்துமாக்கள் எத்தனை காலம் உத்தரிக்கிறார்கள் என்று காண்பிக்கிற வகையாவது.

09, உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகளால் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு பேறுபலன் வருகிறதில்லை என்று காண்பிக்கிற விளக்கமாவது.

10, எண்ணிறந்த ஆத்துமாக்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் உபாதிக்கப்படுவதாகக் காண்பிக்கிற விளக்கமாவது.

11, உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி பண்ண வேணுமென்கிற காரணங்களைக் காண்பிக்கிற பொது விளக்கமாவது.

12, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிறது சர்வேசுரனுக்கு உகந்த புண்ணியமாம் என்று காண்பிக்கிற விளக்கமாவது.

13, உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிறது சேசுநாதருக்கு மிகவும் உகந்த புண்ணியம் என்று காண்பிக்கிற வகையாவது.

14, உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுவது தேவமாதாவுக்கும் மற்ற மோட்சவாசிகளுக்கும் பிரியமுள்ள புண்ணியமாம் என்று காண்பிக்கிற விளக்கமாவது.

15, உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து பிரயாசைப்படுவது மகிமையுள்ள புண்ணியமாம் என்று காண்பிக்கிற வகையாவது.

16, உத்தரிக்கிற ஆத்துமாக்கள் நமக்குச் சொந்தமான ஆத்துமாக்கள் என்று காண்பிக்கிற விளக்கமாவது.

17, உத்தரிக்கிற ஆத்துமாக்கள் இடும் பிரலாபங்களைக் காண்பிக்கிற வகையாவது.

18, உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவிசகாயம் பண்ணுவது நமக்கு மிகவும் பிரயோசனமுள்ளதென்று காண்பிக்கிற வகையாவது.

19, உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுவதால் நமக்கு மூன்று விசேச நன்மைகள் உண்டாகுமென்று காண்பிக்கிற விளக்கமாவது.

20, உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் வைத்த பக்தியானது உத்தரிக்கிற ஸ்தலத்தில் நமக்கு முதலாய் உதவுமென்று காண்பிக்கிற விளக்கமாவது.

21, உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு எப்படி உதவி செய்யலாம் என்று காண்பிக்கிற விளக்கமாவது.

22, உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிற முதல் வழி செபமாம்.

23, உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிற இரண்டாம் வழி தர்மமாம்!

24, உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிற மூன்றாவது வழி தவக்கிரியையாம்.

25, உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிற நாலாம் வழி திருச்சபையின் பலன்களை அடைதலாம்.

26, உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிற நாலாம் வழி : திருச்சபையின் பலன்களை அடையலாமென்று மேலும் எடுத்துக்காட்டும் விளக்கமாவது.

27, உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிற ஐந்தாம் வழி திவ்விய பூசையாம்.

28, உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் செய்யத்தகும் உச்சிதமான நேர்ச்சிக் காணிக்கையை காண்பிக்கிற விளக்கமாவது.

29, உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் வைக்க வேண்டிய விசேச பக்தியைப் பரவச் செய்ய வேணுமென்று காண்பிக்கிற வகையாவது.

30, உத்தரிக்கிற ஸ்தலத்தை நினைத்து தியானிக்கிறது எவ்வளவு நல்லதென்று காண்பிக்கிற விளக்கமாவது.