01, சாவுக்குப் பின் மூன்று ஸ்தலம் உண்டென்று காண்பிக்கும் பொது விளக்கமாவது.
02, உத்தரிக்கிற ஸ்தலம் இருக்கிறதென்று சகலமான ஜனங்களும் ஒத்துக் கொண்ட சத்திய விசேஷமாம்!
03, உத்தரிக்கிற ஸ்தலம் உண்டென்கிறது திருச்சபையின் சத்திய விசுவாசமாம்.
04, உத்தரிக்கிற ஸ்தலம் இருக்கிறதென்பது உள் நியாயங்களினால் காணப்படுகிற சத்தியமாம்.
05, உத்தரிக்கிற ஸ்தலத்தில் ஆத்துமாக்கள் படுகிற வேதனைகளைக் குறிக்கிற விளக்கமாவது.
06, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்கள் சர்வேசுரனைக் காணாமல் படுகிற வேதனையைக் காண்பிக்கிற விளக்கமாவது.
07, உத்தரிக்கிற ஆத்துமாக்கள் நெருப்பில் வேதனைப்படுகிற விளக்கமாவது.
08, உத்தரிக்கிற ஆத்துமாக்கள் எத்தனை காலம் உத்தரிக்கிறார்கள் என்று காண்பிக்கிற வகையாவது.
10, எண்ணிறந்த ஆத்துமாக்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் உபாதிக்கப்படுவதாகக் காண்பிக்கிற விளக்கமாவது.
11, உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி பண்ண வேணுமென்கிற காரணங்களைக் காண்பிக்கிற பொது விளக்கமாவது.
16, உத்தரிக்கிற ஆத்துமாக்கள் நமக்குச் சொந்தமான ஆத்துமாக்கள் என்று காண்பிக்கிற விளக்கமாவது.
17, உத்தரிக்கிற ஆத்துமாக்கள் இடும் பிரலாபங்களைக் காண்பிக்கிற வகையாவது.
21, உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு எப்படி உதவி செய்யலாம் என்று காண்பிக்கிற விளக்கமாவது.
22, உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிற முதல் வழி செபமாம்.
23, உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிற இரண்டாம் வழி தர்மமாம்!
24, உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிற மூன்றாவது வழி தவக்கிரியையாம்.
25, உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிற நாலாம் வழி திருச்சபையின் பலன்களை அடைதலாம்.
27, உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிற ஐந்தாம் வழி திவ்விய பூசையாம்.
30, உத்தரிக்கிற ஸ்தலத்தை நினைத்து தியானிக்கிறது எவ்வளவு நல்லதென்று காண்பிக்கிற விளக்கமாவது.