01, ஜெபமாலையினால் யாவருக்கும் பயன்.
11, கபிரியேல் மங்கள வார்த்தை சொல்லுதல்.
12, கன்னிமரி எலிசபெத்தம்மாளை வினவுகிறார்.
14, கர்த்தரை தேவாலயத்தில் ஒப்புக் கொடுக்கிறார்கள்.
15, காணாமல் போன கர்த்தரை தேவாலயத்தில் கண்டடைதல்.
16, கர்த்தர் பூங்காவனத்தில் இரத்த வேர்வை வியர்க்கிறார்.
17, கர்த்தர் கற்றூணில் கட்டுண்டு அடிபடுகிறார்.
18, சேசுவின் திருச்சிரசில் முள்முடி சூட்டுகிறார்கள்.
19, திவ்விய சேசு சிலுவை சுமந்து செல்கிறார்.
20, இயேசுநாதர் சிலுவையில் உயிர் விடுகிறார்.
21, கர்த்தர் உயிர்த்தெழுந்தார்.
22, கர்த்தர் மோட்சத்திற்கு ஆரோகணமாகிறார்.
25, மாமரி பரலோக பூலோக அரசியாக முடிசூட்டப்படுகிறார்.
26, தேவ இரகசியங்களைச் சிந்திப்பதின் இலாபம்.
27, செபமாலை உத்தமத்தனத்தின் பாதை.
28, செபமாலையும் அர்ச் சூசையப்பரும்!